டீசல்

சுவா சூ காங்கில் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் டீசல் எண்ணெய் சட்டவிரோதமாக விற்கப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோகூர் பாரு: வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்துக்கு சென்ற ஆண்டு இருமுறை 250 லிட்டர் வரை அளவிலான டீசலை விற்றதாக மலேசிய பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் ஆகப் பெரிய ஐந்து எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று காசு வரை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு நான்கு காசு வரை குறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலை மூன்று வாரங்களில் மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளது. எஸ்ஸோ நிறுவனம், நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 25) அதன் ...